Monday, June 24, 2013

வானில் ஒரு இன வெறியாட்டம்

வானில் ஒரு இன வெறியாட்டம் .
வென்மேகமிடித்து கண்ணீர் சிந்துது கருமேக கூட்டம் !
பேரிடி யதிருது பெருமின்னல் யொளிறுது .
பேடி பரிதி மேக குதிருக்குள் யொளியுது !
விடியலைத் தேடாதே மேகமே உனக்கென்று ஒரு
விடிவெள்ளி இருளில் முளைக்கும் !
வீண்சோக மெதற்க்கினி உன் விழிநீர் யழியும் 
வெண்மேக கூட்டத்தின் ஆட்டமது யொழியும் !
-Siva

மழை மேகத்தில் ஒளிந்திருக்கும் ஒரு இனவெறியாட்டம் என் சிந்தனையில் கொட்டிய கவிதை !

No comments:

Post a Comment