தாய்நாடும் ,தாய்மொழிம் ,ஆறும் ,ஆழியும்
தரணியில் பெண்மையே !
அவளின் கல்வி, வாழ்க்கைக்கு ஒளி என்பது
ஊரரிந்த உண்மையே !
மூடரின் சூழ்ச்சியில் முந்நூறு ஆண்டுகள்
முடங்கி கிடந்த பெண்மை எங்கே தேடு !
அவளின் கல்வியறிவால் கைவிளங்கு உடைந்து
எழுச்சி பெற்றது இந்த நாடு !
அடுபாங்கரை அவள் இடம் ,மகபேறு அவள் தொழில் என்றீர்
பெரும்பேறு பெற்று இன்று கலங்கரை விளக்கமாய் பெண்டீர் .
பாருக்கு பெண் வலியென கூறிய இதயமே
பார் அவளை விண்வெளியிலே இனி அவள் விடிவிற்கு உதயமே !
-Siva
பெண்கல்வி பற்றி நான் எழுதிய முதற்கவிதை . மென்பொருள் நிறுவனத்திற்காக நான் தொலைத்த தமிழை தேடித்தந்து ,இன்றும் தொலையாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வைத்த பெருமை இந்த கவிதையையே சேரும் ..
தரணியில் பெண்மையே !
அவளின் கல்வி, வாழ்க்கைக்கு ஒளி என்பது
ஊரரிந்த உண்மையே !
மூடரின் சூழ்ச்சியில் முந்நூறு ஆண்டுகள்
முடங்கி கிடந்த பெண்மை எங்கே தேடு !
அவளின் கல்வியறிவால் கைவிளங்கு உடைந்து
எழுச்சி பெற்றது இந்த நாடு !
அடுபாங்கரை அவள் இடம் ,மகபேறு அவள் தொழில் என்றீர்
பெரும்பேறு பெற்று இன்று கலங்கரை விளக்கமாய் பெண்டீர் .
பாருக்கு பெண் வலியென கூறிய இதயமே
பார் அவளை விண்வெளியிலே இனி அவள் விடிவிற்கு உதயமே !
-Siva
பெண்கல்வி பற்றி நான் எழுதிய முதற்கவிதை . மென்பொருள் நிறுவனத்திற்காக நான் தொலைத்த தமிழை தேடித்தந்து ,இன்றும் தொலையாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வைத்த பெருமை இந்த கவிதையையே சேரும் ..
No comments:
Post a Comment