செதில் இழந்த மீனை போல் துடிக்க வைத்தாய் !
மதில் மேல் நடக்கும் சிறு நடுக்கம் கொடுத்தாய் !
பதில் தெரியா மாணவன் போல் முழிக்க வைத்தாய் !
எதில் கண் இமைத்து பார்த்தாலும்
அதில் உன் பிம்பம் தெரியவைத்தாய் !
இதில் என்ன இத்தனை இன்பம் பெண்ணே
சிதில் நூறு ஆனதென் இதயம் உன் முன்னே !
-Siva
தில் என்ற காதலை குறிக்கும் மோனையுடன் புனையப்பட்ட கவிதை
மதில் மேல் நடக்கும் சிறு நடுக்கம் கொடுத்தாய் !
பதில் தெரியா மாணவன் போல் முழிக்க வைத்தாய் !
எதில் கண் இமைத்து பார்த்தாலும்
அதில் உன் பிம்பம் தெரியவைத்தாய் !
இதில் என்ன இத்தனை இன்பம் பெண்ணே
சிதில் நூறு ஆனதென் இதயம் உன் முன்னே !
-Siva
தில் என்ற காதலை குறிக்கும் மோனையுடன் புனையப்பட்ட கவிதை
No comments:
Post a Comment