Tuesday, June 25, 2013

தில் தில் (காதல்) கவிதை

செதில் இழந்த மீனை போல் துடிக்க வைத்தாய் !

மதில் மேல் நடக்கும் சிறு நடுக்கம் கொடுத்தாய் !

பதில் தெரியா மாணவன் போல் முழிக்க வைத்தாய் !

எதில் கண் இமைத்து பார்த்தாலும் 

அதில் உன் பிம்பம் தெரியவைத்தாய் !

இதில் என்ன இத்தனை இன்பம் பெண்ணே 

சிதில் நூறு ஆனதென் இதயம் உன் முன்னே !

-Siva



தில் என்ற காதலை குறிக்கும் மோனையுடன் புனையப்பட்ட கவிதை 

No comments:

Post a Comment