Monday, June 24, 2013

குறள் வெண்பா

இல் யில்லாதான் வாழ்வின் மேன்மை 
எல்யில்லா தரணிபோ லற்று 
-Siva 

இது நான் எழுதிய முதல் குறள் வெண்பா . மனைவி இல்லாத வாழ்கை சூரியன் இல்லாத பூமி போல் இருண்டுவிடும் என்பது இதன் பொருள் .

No comments:

Post a Comment