வாரயிறுதி ஏன் வண்டிப் பூட்டி வருது
வாராதோ விரைந்து வானிலே பறந்து !
பிற கதி என்று ஐந்து நாட்கள் கழிய
பிரகதி என்று இரு நாட்கள் இனிக்குது !
மடியில் வைத்த கணினி இன்று உன்
மழழை முகம் காட்டுதடி !
தோளிலே சுமக்கும் பை ஒர்நாளிலேஉன்னை
தூக்கிய ஞாபகம் சொல்லுதடி !
கண்மையிலே கண்ணத்தில் வைத்த பொட்டு
உண்மையிலே என் உசிர் வாங்கி போகுதடி !
பிஞ்சி கை மூடிய பொக்கிஷம் காண
நெஞ்சமும் கொஞ்சம் அலையுதடி !
அஹிம்சை வழி சென்ற அன்னலுக்கும் உன்
அடி உதை அமிர்தமடி !
எதை நினைத்து சிரித்தாய் ,என்ன சொல்ல தவித்தாய்
அதையறிய கூகுலும் குழம்புதடி!
இரண்டடி குறள் சொன்ன பிரிவாற்றாமை வேண்டாம் இந்த
ஐந்தரையடி அப்பனின் குரல் கேளாயோ அன்புமகளே !
வாராதோ விரைந்து வானிலே பறந்து !
பிற கதி என்று ஐந்து நாட்கள் கழிய
பிரகதி என்று இரு நாட்கள் இனிக்குது !
மடியில் வைத்த கணினி இன்று உன்
மழழை முகம் காட்டுதடி !
தோளிலே சுமக்கும் பை ஒர்நாளிலேஉன்னை
தூக்கிய ஞாபகம் சொல்லுதடி !
கண்மையிலே கண்ணத்தில் வைத்த பொட்டு
உண்மையிலே என் உசிர் வாங்கி போகுதடி !
பிஞ்சி கை மூடிய பொக்கிஷம் காண
நெஞ்சமும் கொஞ்சம் அலையுதடி !
அஹிம்சை வழி சென்ற அன்னலுக்கும் உன்
அடி உதை அமிர்தமடி !
எதை நினைத்து சிரித்தாய் ,என்ன சொல்ல தவித்தாய்
அதையறிய கூகுலும் குழம்புதடி!
இரண்டடி குறள் சொன்ன பிரிவாற்றாமை வேண்டாம் இந்த
ஐந்தரையடி அப்பனின் குரல் கேளாயோ அன்புமகளே !
-Siva
பணி சுமையால் என் மகளை
வாரயிறுதியில் மட்டும் பார்க்க முடிகிறது .இந்த பிரிவாற்றாமையால் நான் எழுதய கவிதை இது.