Friday, October 16, 2015

மத மாற்றம்

மேஷம்  ஒன்று,
தன் பிறவி மோசமென்று ,
தனக்குள் தானே கூறியது !
ஐய்யனார் கோவிலிலே
தலை இழந்த காரணதினலே ,
மெய்யன் யாரென தேடி,
மசூதியிலே மதம் மாறியது!
குர்பானியில் கூரு போட்டபின்,
குற்றுயிரோடு கிருத்துவம் பேசியது!
மார்கழி (டிசம்பர்) மாதத்தில்,
மதிய உணவாய் போனப்பின் தான்
மதி இழந்த சேதி அறிந்தது!!
மதம் மாறி போவதினால்,
மாற்றம் ஒன்றும் இல்லையே
பரம்பொருளை அறிந்துகொள்ள,
மதம் என்றும் தொல்லையே!
-Siva