சிவகுமார் முத்து கவிதைகள்
Tuesday, October 18, 2016
நினைவு துகள்
குளிர்பான குடுவைக்குள் குமிழ்களாய்,
நீ தந்த நினைவு துகள்கள்
வெளியேர இடமின்றி
உள்ளுக்குள் குமுறுதடி!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)