Wednesday, April 29, 2015

புறை ஏறினால்

புறை ஏறினால் யாரோ
  நினைகிறார்கள் என்றால், 
முறையல்ல என சொல்லும் 
  பகுத்தறிவாளன் நான்! 
உண்மை அது என்றால்,
முடிவில்லாமல்  உனக்கு  புறையேறும் ,
நொடியெல்லாம் உனை நினைப்பதால்!! 
-Siva