சிவகுமார் முத்து கவிதைகள்
Wednesday, April 29, 2015
புறை ஏறினால்
புறை ஏறினால் யாரோ
நினைகிறார்கள் என்றால்,
முறையல்ல என சொல்லும்
பகுத்தறிவாளன் நான்!
உண்மை அது என்றால்,
முடிவில்லாமல் உனக்கு புறையேறும் ,
நொடியெல்லாம் உனை நினைப்பதால்!!
-Siva
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)