Saturday, June 7, 2014

பிறந்தநாள் வாழ்த்து

காவி துறவறம் செல்லவில்லை ,
கடும் தவமும் செய்யவில்லை , 
காதில் கேட்கும் ஸ்வரமா, 
எப்படி கிடைத்தாய் வரமா?
கண்டிப்பா குழம்பிடுவான்
அந்த பரலோகத்து பிரம்மா!!! 
-Siva


No comments:

Post a Comment