Sunday, August 3, 2014

குட்டி கவிதை -2(நட்பு)

முன் பின் தெரியாத முகத்திற்கு,
அன்பின் அடையாளம் கொடுத்து,
நம் பின் நாளும் வரும் சொந்தமே
நட்பு!!
-Siva

No comments:

Post a Comment