Saturday, July 26, 2014

குட்டி கவிதை -1

செடியின் மடியில் பூத்த மல்லிகை, 
நொடியில் நாரிலே மடிவதெல்லாம் 
நங்கை கூந்தலில் புதைய தான்! 

-Siva 

No comments:

Post a Comment