Saturday, September 6, 2014

மீன் -குட்டி கவிதை

நீந்தாமல் மேலே வந்த மீனும், 
உழைக்காமல் மேலே வந்த ஆணும் 
எப்போதும் ஓன்று தான்!!!

-Siva

வண்ணமாக பிறந்தால்,
கண்ணாடிப் பெட்டிக்குள் 
திண்ணமாக பிறந்தால்,
மண் குழம்பு சட்டிக்குள்!
கண்ணீரோடு மீன்!!!
-Siva



No comments:

Post a Comment