Thursday, January 2, 2014

நாத்திகம்

தூணிலே இருந்துக்கொண்டு,துண்டாக வீழ்வதென்ன?
துரும்பிலே இருந்துக்கொண்டு , தாலிலே துளைப்பதென்ன?
கண்ணுக்கு தெரியாமல் இருந்து, கண்ணாமூச்சி ஆட்டமென்ன?
கருவறையில் காட்சி தந்து, கருவையே அழிப்பதென்ன?
ஆயுதங்கள் ஆயிரம் ஏந்தி, அநியாயங்கள் புரிவதென்ன?
பாவங்களை போக்க பிறந்து, குறிதியினை கேட்பதென்ன?
வேதங்கள் பல இருந்தும், வெற்றிடமாய் போனதென்ன?
நம்பிக்கை உன்மேல் வைத்து,இனிமேல் ஆவதென்ன?
-சிவா 

No comments:

Post a Comment