Monday, December 2, 2013

மங்கல்யானும் மதயானையும் ..

மகள் அருகே இருந்தால்,மனமது
மங்கல்யானையும் மிஞ்சுது!
மலர் இவள் பிரிந்து சென்றால், இரவது
மதயானையாய் அலறுது !
மார்பிலே இவள் உறங்க ,நிலவது
மார்கழி பனியாய் உருகுது !
மகுடமாய் இவளை தலையில் சுமக்க,மழையது
மத்தாப்பாய் என்மேல்  தூவுது !
மாலை நேரம் வந்தால்,என் உயிரது
மழலை முகம் காண ஏங்குது !
மற்ற வேலை செய்யாமல்,உன் நினைவது
மதி இழக்க செய்யுது!
-siva


No comments:

Post a Comment