விதி வீசிச்சென்ற தென்றலில்,
எங்கிருந்தோ பறந்து வந்து
ஒன்று சேர்ந்த காகிதங்கள் நாம்!
எங்கிருந்தோ பறந்து வந்து
ஒன்று சேர்ந்த காகிதங்கள் நாம்!
எழுதுகோல் ஏதும் இல்லாமல் ,
காதல் கவிதை ஒன்றை
இதயத்தில் எழுதிய கவிஞர்கள் நாம்!
காதல் கவிதை ஒன்றை
இதயத்தில் எழுதிய கவிஞர்கள் நாம்!
ஓர் ஆத்திரங்கள் ,பல ஆனந்தங்கள்
சுழற்ச்சி முறையிலே காணும்
பல்லாளுமை கோளாறுகள் நாம்!
(Multiple personality disorder)
சுழற்ச்சி முறையிலே காணும்
பல்லாளுமை கோளாறுகள் நாம்!
(Multiple personality disorder)
தேசம் விட்டு தேசம் வந்தும் ,
தேகம் விட்டு நேசம் நீங்கா
வித்தை அறிந்த வித்தகர்கள் நாம்!
தேகம் விட்டு நேசம் நீங்கா
வித்தை அறிந்த வித்தகர்கள் நாம்!
அன்றில் பறவைகள் அன்றோடு
காதல் கிளிகள் இன்றோடு ,
என்றும் மெய்காதலின் காதலர்கள் நாம் !!!
காதல் கிளிகள் இன்றோடு ,
என்றும் மெய்காதலின் காதலர்கள் நாம் !!!
-Siva
No comments:
Post a Comment