பத்துமாத பிரை ஒன்று
பௌர்ணமி என்றாச்சு!
மூழ்கி கிடந்த சங்கில்
முத்துதிரும் நாளாச்சு!
எட்டாவது அதிசயம் ஒன்னு
என்னை எட்டி எட்டி பார்த்தாச்சு !
குளிர்விக்கும் சூரியன் ஒன்னு என்
குலத்தினில் உதயம் ஆச்சு!
குறுஞ்சிரிப்பு முகம் பார்த்து
குருஞ்சிப் பூ பூத்தாச்சு !
முதல் எழுத்து நான் தர என்
உயிரெழுத்து நீ என்றாச்சு!
கற்றது தாய்மொழி தமிழேனும்
பெற்றது பிள்ளைமொழி என்றாச்சு!
முத்தமிழை நான் பாடி கண்ணத்தில்
முத்த மழை பொழிஞ்சாச்சு!
குத்துவிளக்கு நீ ஒளிர நம்
குடும்பம் குதூகலம் ஆச்சு!
-Siva
என் குட்டி தேவதை பூமியில் (20th மே 2013) அடிஎடுத்து வைத்த சந்தோஷத்தில் நான் எழுதிய குட்டி கவிதை .
பௌர்ணமி என்றாச்சு!
மூழ்கி கிடந்த சங்கில்
முத்துதிரும் நாளாச்சு!
எட்டாவது அதிசயம் ஒன்னு
என்னை எட்டி எட்டி பார்த்தாச்சு !
குளிர்விக்கும் சூரியன் ஒன்னு என்
குலத்தினில் உதயம் ஆச்சு!
குறுஞ்சிரிப்பு முகம் பார்த்து
குருஞ்சிப் பூ பூத்தாச்சு !
முதல் எழுத்து நான் தர என்
உயிரெழுத்து நீ என்றாச்சு!
கற்றது தாய்மொழி தமிழேனும்
பெற்றது பிள்ளைமொழி என்றாச்சு!
முத்தமிழை நான் பாடி கண்ணத்தில்
முத்த மழை பொழிஞ்சாச்சு!
குத்துவிளக்கு நீ ஒளிர நம்
குடும்பம் குதூகலம் ஆச்சு!
-Siva
என் குட்டி தேவதை பூமியில் (20th மே 2013) அடிஎடுத்து வைத்த சந்தோஷத்தில் நான் எழுதிய குட்டி கவிதை .
Best dedication fr ur daughter
ReplyDelete