[male voice....]
காற்றில்லாத க்ரஹம் நானடி
எனை மையல் கொண்ட புயல் நீயடி!
உன்னால் என் வானிலே இருசூரியன் உதிக்குதடி
பணியை போலே உருகினேன்
மின்மினி பூச்சிக்கு எதுக்கு நிலா வெளிச்சம்
மின்னல் பெண்ணே முன்னால் வா வா !
உனை பார்த்ததுமே நெஞ்சில் காயம்
கடும் பாரை நான் ,கொடி முல்லை நீ
என்னுள் உன் வேர் அதிசயம் !
[காற்றில்லாத க்ரஹம் ...]
வெட்டருவா வீச்சுதான் உன் கண்கள்
துண்டாகுதே எந்தன் நெஞ்சு
போதும் பெண்ணே இந்த கருணைக் கொலை.
யாழிசையே உனை மீட்டவா
முத்தத்தாலே எனை மீட்டு தா
[female voice....]
பல்லவி இல்லா பாட்டுக்கு இல்லையே
இசையில் என்றுமே அர்த்தம் !
அன்பு கண்ணனே அருகில் நீயில்லா
வாழ்க்கைக்கு ஏதடா அர்த்தம் !
பதநீரை போலே மாறவா
பருகிட வாதலைவா
பசி தீர பார்த்தாய் ஒரு பார்வை
அந்த அன்பால் அதிர்ந்தேன்!.
[male voice....]
விண்வெளி வசம் ஆனதே
அனிச்சம் மலர் பூக்குதே
உனை பார்த்த நொடி தெரிவது அன்னைமடி .
காலம் முழுக்க உறங்குவேன் ..
-Siva
ரஹ்மானின் கஜினி படத்தில் வரும் "khasisey mujhey tum milgayi" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு
காற்றில்லாத க்ரஹம் நானடி
எனை மையல் கொண்ட புயல் நீயடி!
உன்னால் என் வானிலே இருசூரியன் உதிக்குதடி
பணியை போலே உருகினேன்
மின்மினி பூச்சிக்கு எதுக்கு நிலா வெளிச்சம்
மின்னல் பெண்ணே முன்னால் வா வா !
உனை பார்த்ததுமே நெஞ்சில் காயம்
கடும் பாரை நான் ,கொடி முல்லை நீ
என்னுள் உன் வேர் அதிசயம் !
[காற்றில்லாத க்ரஹம் ...]
வெட்டருவா வீச்சுதான் உன் கண்கள்
துண்டாகுதே எந்தன் நெஞ்சு
போதும் பெண்ணே இந்த கருணைக் கொலை.
யாழிசையே உனை மீட்டவா
முத்தத்தாலே எனை மீட்டு தா
[female voice....]
பல்லவி இல்லா பாட்டுக்கு இல்லையே
இசையில் என்றுமே அர்த்தம் !
அன்பு கண்ணனே அருகில் நீயில்லா
வாழ்க்கைக்கு ஏதடா அர்த்தம் !
பதநீரை போலே மாறவா
பருகிட வாதலைவா
பசி தீர பார்த்தாய் ஒரு பார்வை
அந்த அன்பால் அதிர்ந்தேன்!.
[male voice....]
விண்வெளி வசம் ஆனதே
அனிச்சம் மலர் பூக்குதே
உனை பார்த்த நொடி தெரிவது அன்னைமடி .
காலம் முழுக்க உறங்குவேன் ..
-Siva
ரஹ்மானின் கஜினி படத்தில் வரும் "khasisey mujhey tum milgayi" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு
No comments:
Post a Comment