தென்றலுக்கு தேநீர் விருந்து வைப்பேன்,என்
தேகத்தை மட்டும் தீண்டி போக!
மலர்களுக்கு மரியாதை செய்வேன் ,
இதழ் தேனை எனக்கு தர !
பனித்துளிக்கு பெருந்தொகை தருவேன்,என்
பக்கத்தில் வந்து விளையாட !
மேசையடியில் மேகத்திற்கு காசு கொடுப்பேன்,
மும்மாரி மழை மண்ணில் வர!
காவிரியாறுக்கு கையூட்டு வழங்குவேன்,
கர்நாடகம் விட்டு வர!
தாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்கி தருவேன்,
தமிழகம் விட்டுப் போக !
அந்த ஆண்டவனுக்கே அன்பளிப்பு தருவேன்,
லஞ்சத்திற்கு நஞ்சு கொடுக்க!!!
-Siva
தேகத்தை மட்டும் தீண்டி போக!
மலர்களுக்கு மரியாதை செய்வேன் ,
இதழ் தேனை எனக்கு தர !
பனித்துளிக்கு பெருந்தொகை தருவேன்,என்
பக்கத்தில் வந்து விளையாட !
மேசையடியில் மேகத்திற்கு காசு கொடுப்பேன்,
மும்மாரி மழை மண்ணில் வர!
காவிரியாறுக்கு கையூட்டு வழங்குவேன்,
கர்நாடகம் விட்டு வர!
தாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்கி தருவேன்,
தமிழகம் விட்டுப் போக !
அந்த ஆண்டவனுக்கே அன்பளிப்பு தருவேன்,
லஞ்சத்திற்கு நஞ்சு கொடுக்க!!!
-Siva
No comments:
Post a Comment