புயலென இருந்தால்,புழுதியோடு போயிருப்பேன்!
முயலென இருந்தால்,மூன்றாண்டில் முடிந்திருப்பேன்!
அரவமென இருந்தால், அடிபட்டேனும் அழிந்திருப்பேன்!
திரவமென இருந்தால், திருக்கும்போதே தீர்ந்திருப்பேன்!
ஈயென இருந்தால், ஓர்இரவிலே இறந்திருப்பேன்!
தீயென இருந்தால், தண்ணீரால் தணிந்திருப்பேன்!
பனித்துளியாக இருந்தால்,பகலவனால் பறிக்கபட்டிருப்பேன்!
மனிதனாக பிறந்ததால், மண்புகும் நாள்அறியேனே!
-Siva
முயலென இருந்தால்,மூன்றாண்டில் முடிந்திருப்பேன்!
அரவமென இருந்தால், அடிபட்டேனும் அழிந்திருப்பேன்!
திரவமென இருந்தால், திருக்கும்போதே தீர்ந்திருப்பேன்!
ஈயென இருந்தால், ஓர்இரவிலே இறந்திருப்பேன்!
தீயென இருந்தால், தண்ணீரால் தணிந்திருப்பேன்!
பனித்துளியாக இருந்தால்,பகலவனால் பறிக்கபட்டிருப்பேன்!
மனிதனாக பிறந்ததால், மண்புகும் நாள்அறியேனே!
-Siva
No comments:
Post a Comment